Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் மேம்பால கட்டுமான பணிகள்: கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில், மேம்பால கட்டுமான பணிகளை, கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், கொணலவாடி முதல், அருங்குறுக்கை வரை செல்லும் கெடிலம் ஆற்றில் நெடுஞ்சாலத்துறை சார்பில் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (22.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பணிகளின் நிலை, தரம் உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். அவருடன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கர் உட்பட பலர் உடனிருந்தனா்.