/* */

விழுப்புரம் மாவட்டத்தில் மேம்பால கட்டுமான பணிகள்: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில், மேம்பால கட்டுமான பணிகளை, கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் மேம்பால கட்டுமான பணிகள்: கலெக்டர் ஆய்வு
X

மேம்பால கட்டுமான பணியை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், கொணலவாடி முதல், அருங்குறுக்கை வரை செல்லும் கெடிலம் ஆற்றில் நெடுஞ்சாலத்துறை சார்பில் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (22.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பணிகளின் நிலை, தரம் உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். அவருடன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 22 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!