/* */

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனை - ஆட்சியர் அதிரடி

விழுப்புரம் மாவட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனை - ஆட்சியர் அதிரடி
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

ஆர்டிஓ அலுவலகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியிருப்பதாவது,விழுப்புரம், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி வட்டார பகுதி அலுவலகங்களில் வருகின்ற 13.09.2021 திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட நபர்களின் விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் உரிமம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வரும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றுகளை உடன் எடுத்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...