/* */

கொரோனா பணியில் இருக்கும் காவலர்களுக்கு நிழல்பந்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நிழல்பந்தல் அமைத்து கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

HIGHLIGHTS

கொரோனா பணியில் இருக்கும் காவலர்களுக்கு நிழல்பந்தல்
X

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நிழல்பந்தல் அமைத்து கொடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த காவல்துறையினர் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உடனடியாக கடும் வெய்யிலில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிழல்பந்தல் அமைத்து கொடுத்தார்.

அவரது மனிதநேயம் மிக்க செயல் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 8 Jun 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  10. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!