/* */

தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து முதலிடத்தை விழுப்புரம் மாவட்டம் தக்க வைத்துக்கொண்டது.

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்
X

மாதிரி படம்

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது,

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 946 இடங்களில் நடைபெற்ற 22-வது தடுப்பூசி முகாம்களில் 70 ஆயிரத்தி, 10 பேர் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர், அதனால் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது,

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகமாக நூற்றுக்கு மேல் தினந்தோறும் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு தற்போது வேகமாக குறைந்து 50 க்கும் கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட கலெக்டர் மோகனுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Updated On: 12 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!