/* */

விக்கிரவாண்டி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

விக்கிரவாண்டி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை
X

விக்ரவாண்டி உணவகங்களில் தயாரிக்கப்பட்டுள்ள உணவினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, இந்த சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான உணவகங்கள் மற்றும் அங்காடிகள் பெருகி உள்ளன, அதில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நெடுஞ்சாலை உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், மற்றும் கதிரவன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர், அப்போது 4 உணவகங்களுக்கு தலா ரூ.2000/-அபராதம் விதித்தனர்.ஆய்வில் 7 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.

Updated On: 29 Jun 2022 6:31 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்