/* */

வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணையில் வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
X

வேட்புமனு தாக்கல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் - 2021 முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகிறது.

பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும்,கலெக்டருமான த.மோகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்ட .பூ.காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் ற்அரிதாஸ். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Updated On: 14 Sep 2021 10:02 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!