/* */

ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு கவர்னர் வருகை

வானூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லுக்கு தமிழக கவர்னர் ரவி இன்று வந்தார்.

HIGHLIGHTS

ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு  கவர்னர் வருகை
X

ஆரோவில் சர்வதேச நகரத்தில் தமிழக கவர்னர் ரவி

விழுப்புரம் மாவட்டம்,வானூர் அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆரோவில் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

இதனையடு இன்று காலை சென்னையில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் 10 மணி அளவில் ஆரோவில் பகுதிக்கு வந்தார். கவர்னர் ரவி ஆரோவில் மாதிர் மந்திர்தியானக் கூடத்தில் தியானம் செய்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்,

இதனைத் தொடர்ந்து 2 மாநில கவர்னர்களும் கலந்து கொண்ட ஆரோவில் பவுண்டேஷன் குழுமத்தின் 57-வது பொதுக்குழு கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் ஆரோவில் பவனில் நடைபெற்றது.

Updated On: 2 Nov 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!