/* */

விழுப்புரம் விவகாரம் - இருவர் கைது

பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவம்.

HIGHLIGHTS

விழுப்புரம் விவகாரம் - இருவர் கைது
X

விழுப்புரம் விவகாரத்தில் கலெக்டர், எஸ்பி நேரில் விசாரணை நடத்தி 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்து இருவரை கைது செய்தனர்,

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட விவகாரம் தமிழக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்,

காலில் விழ வைத்த சம்பவத்தில் 8 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்,

மற்றொரு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் மக்கள் மீது பெயர் குறிப்பிட்ட 4 பேர் மற்றும் பெயர் குறிப்பிடபடாத 50 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  10. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு