/* */

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே உள்ள இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்
X

மரக்காணம் அருகே இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் 249 குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக ரூ.19.56/-இலட்சம் மதிப்பீட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது விழுப்புரம் மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலரும்,அரசு முதன்மை செயலாளருமான ஹர்சஹாய் மீனா, மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவா.ந.ஸ்ரீநாதா, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார்,திண்டிவனம் உதவி கலெக்டர் எம்.பி.அமித்,பொது மற்றும் மறுவாழ்த்துறை துணை இயக்குநர் ரமேஷ்மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 11 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!