/* */

தரைபாலத்தை கைக்குழந்தையுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு உதவிய அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே தரைபாலத்தை குழந்தைகளுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி செய்தார்.

HIGHLIGHTS

தரைபாலத்தை கைக்குழந்தையுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு உதவிய அமைச்சர்
X

தன்னோட பாதுக்காப்பு வாகனத்தில் குழந்தையுடன் வந்த பெண்ணை ஏற்றி தரைப்பாளத்தை கடக்க உதவிய அமைச்சர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் - அவலூர்பேட்டை சாலையில் உள்ள தரைப்பாலத்தில் இன்று முட்டிகால் அளவு வரை தண்ணீர் செல்வதை அமைச்சர் மஸ்தான் சென்று பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

அப்போது வந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தரைப்பாலத்தை கடக்க முயன்றார். அதனை பார்த்த அமைச்சர், அவர்களை தடுத்து, உடனடியாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து குழந்தைகள் தின வாழ்த்து கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவர்களை தன்னோட பாதுக்காப்பு வாகனத்தில் ஏற்றி தரைப்பாளத்தை கடக்க உதவினார்.

Updated On: 14 Nov 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!