/* */

மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரங்களில் பனை விதை நடும் விழா

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரப்பகுதிகளில் பனைமர விதை நடு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரங்களில் பனை விதை நடும் விழா
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி, மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட அவலூர்பேட்டை ஏரி உள்ளிட்ட கரையோர பகுதிகளில் பனை மரம் நடும் பணி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையில் ஏரிக் கரை, முருகன் கோயில் மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பனை விதை நடும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் கலந்து கொண்டு ஏரி கரையோர பகுதிகளில் பனை விதை நடவு செய்து,பனை விதை நடவு பணியை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத்தலைவர் விஜியலட்சுமி, வட்டாட்சியா் கோவா்த்தனன். கிராம நிா்வாக அலுவலா் சங்க வட்டத் தலைவா் ஆ.காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 27 Aug 2022 2:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!