/* */

செஞ்சி அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு

செஞ்சி அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு
X

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியை அடுத்த பாலப்பாடியை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி ராஜலெட்சுமி(வயது 39). இவருடைய 2 மகன்கள் சென்னையில் படித்து வருகின்றனர். ரங்கநாதன் இறந்துவிட்டதால், ராஜலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜலட்சுமி தனது மகன்களை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 July 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  3. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  4. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  6. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  7. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  8. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  10. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...