/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 499 பேருக்கு கொரோனா தொற்று; இருவர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இருவர் பலியாகியுள்ளனர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 499 பேருக்கு கொரோனா தொற்று; இருவர் பலி
X

கொரோனா ( மாதிரி படம்)

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 499 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 29,310 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 203 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 338 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 25,631 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 3476 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 May 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...