/* */

பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி அம்முண்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

வேலூர் காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மூண்டி பகுதியில் 2,045 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது அங்கு ஊராட்சி மன்றத் தலைவிக்கான உள்ளாட்சித் தேர்தல் தனித்தொகுதி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 3 பெண்கள் தான் அந்த தகுதியை பெற்றுள்ள வாக்காளர்களாவர்.

எதற்காக இந்த கிராமத்தை தனித்தொகுதி பெண் வேட் பாளர்களுக்கான கிராமமாக அறிவித்தார்கள் என்றும், எங்கள் பகுதி பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறி இன்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு­வார்த்தை நடத்தி அனைவரையும் கலையச் செய்தனர்.

Updated On: 12 Sep 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு