/* */

காட்பாடி பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்

கார்ணாம்பட்டு துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

காட்பாடி பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்
X

பைல் படம்.

வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கார்ணாம்பட்டு துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மேல்பாடி, வள்ளிமலை, கொக்கேரி, வின்னம்பள்ளி, அம்முண்டி, திருவலம், கார்ணாம்பட்டு, கரிகிரி, சேர்காடு, அம்மோர் பள்ளி, மகி மண்டலம், தாதிரெட்டி பள்ளி, முத்தரசி குப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு