/* */

காட்பாடியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

காட்பாடியில் தொடர் குற்றசெயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

காட்பாடியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
X

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை கொள்ளைச் சம்பவங்களில் சேவியர் என்ற வாலிபர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அவர் மேலும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேவியரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்

Updated On: 26 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு