/* */

காட்பாடி அருகே பாத்திரக் கடையில் தீ விபத்து

காட்பாடி அருகே வள்ளி மலை சாலையில் உள்ள பாத்திரக்கடையில் தீ விபத்து. பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதம்

HIGHLIGHTS

காட்பாடி அருகே  பாத்திரக் கடையில் தீ விபத்து
X

காட்பாடி வள்ளி மலை சாலையில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பாத்திரக் கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்றிரவில் வியாபாரத்தை முடித்து விட்டு கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். கடையையொட்டி ஒரு குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் பெயிண்ட் டப்பாக்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை கடை மற்றும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனையடுத்து காட்பாடி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் அங்கு வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் எரிந்து சேதமானது.

Updated On: 12 Sep 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு