/* */

காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

HIGHLIGHTS

காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது
X

காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் விருதம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர்கள், காட்பாடி பகுதியில் விற்பனை செய்ய பாக்கெட் சாராயத்தை மூட்டையில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 50 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரசமங்கலத்தை சேர்ந்த தளபதி (வயது 27), யோவான் (30), கழிஞ்சூரை சேர்ந்த சிலம்பரசன் (30), சேனூரை சேர்ந்த பாலாஜி (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 4 Jun 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை