/* */

வேலூரில் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிப்பு

விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

HIGHLIGHTS

வேலூரில் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிப்பு
X

வேலூர் பேருந்து நிலையத்தில் முக கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

வேலூரில் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையொட்டி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் .சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்லும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சிலர் இதனை கடைபிடிப்பதில்லை. எனவே விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதனடிப்படையில், வேலூர் பேருந்து நிலையத்தில் முக கவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.இதன்மூலம் ரூபாய் 10,500 வசூலிக்கப்பட்டது.

Updated On: 6 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!