/* */

கழனிபாக்கம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கிய கலெக்டர்

அணைக்கட்டு அருகே கழனிபாக்கம் கிராமத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

HIGHLIGHTS

கழனிபாக்கம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கிய கலெக்டர்
X

கழனிபாக்கம் கிராமத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கினார்.

தமிழகத்தில் வரும் பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது அதனடிப்படையில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம் கழனிபாக்கம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் தமிழர் திருநாளை முன்னிட்டு, 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

Updated On: 5 Jan 2022 3:13 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு