/* */

நகைக்கடை சுவரில் துளையிட்டு பல கோடி மதிப்பு நகைகள் கொள்ளை

வேலூரில் பிரபல நகைக்கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்

HIGHLIGHTS

நகைக்கடை சுவரில் துளையிட்டு பல கோடி மதிப்பு நகைகள் கொள்ளை
X

கொள்ளை சம்பவம் நடைபெற்ற நகைக்கடை 

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியிலிருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை உள்ளது. நேற்று இரவு,10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றனர். இரவில், காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். ஊழியர்கள் இன்று காலை வந்த போது, பின்பக்க சுவர் துளையிடப்பட்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, வேலூர் வடக்குப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த துளையை பார்வையிட்டதுடன், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்தனர்.

வேலூர் சரக டிஐஜி பாபு, மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணனும் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். மொத்தம் 35 கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்ப்ட்டுள்ளதாகவும், தங்க நகைகளை விட வைர நகைகளே அதிகம் கொள்ளை போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Updated On: 15 Dec 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...