/* */

அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு

உடுமலை நகராட்சிப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு
X

உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய வளாகத்தில் கொசுமருந்து தெளிக்கப்பட்டது.

உடுமலை நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவமனை, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கொசு உற்பத்தி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வீட்டின் முகப்பில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 26 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...