/* */

உடுமலை அருகே வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க பரண்: விவசாயிகள் கண்காணிப்பு

உடுமலை வனப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.

HIGHLIGHTS

உடுமலை அருகே வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க பரண்: விவசாயிகள் கண்காணிப்பு
X

உடுமலை வனப்பகுதிகளில் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.

உடுமலை வனப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.

உடுமலை வனப்பகுதியில், மலைவாழ் மக்கள் பலர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவ்வப்போது வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்து விடுவதால், அவர்கள் இழப்பை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, கூட்டமாக வரும் யானைகள், பயிர்களை அதிகளவு சேதப்படுத்தி விடுகின்றன.

இதற்கிடையில், விளைநிலங்களில் வன விலங்குகள் நுழைவை கண்காணித்து விரட்ட, ஆங்காங்கே பரண் அமைத்துள்ளனர். உயரமான மற்றும் உறுதியான மரங்களில் மூங்கில் மற்றும் இலைகளை கொண்டு பரண் அமைத்து, இரவு நேரங்களில் அதன் மீது அமர்ந்து கண்காணிக்கின்றனர்.

Updated On: 10 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  3. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  4. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  5. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  6. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  7. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  8. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  9. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  10. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்