/* */

அணை நீர்மட்டத்தை அளவிட 'சென்சார்' உபகரணம்

உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டத்தை அளவிட, நவீன உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அணை நீர்மட்டத்தை அளவிட சென்சார் உபகரணம்
X

உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டத்தை அறிய பொருத்தப்பட்டுள்ள சென்சார் உபகரணம். 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், திருப்பூர், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, 55,000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. 90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் நீர்மட்டத்தை துல்லியமாக கணக்கிட, சென்சார் மூலம் இயங்கும் நவீன உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

'இதன்மூலம், துல்லியமான முறையில் நீர் மேலாண்மை செய்ய முடியும். சென்சார் கருவியில் பதிவாகும் நீர்மட்ட விவரம், அதிகாரிகளின் 'மொபைல்' எண்ணுக்கு வந்துவிடும். இதன்மூலம், நேரடியாக அணைக்கு சென்று, நீர்மட்டத்தை பார்வையிட வேண்டிய அவசியம் இருக்காது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்