/* */

விதிமீறிய ஆம்னிபஸ்: அபராதம் விதித்த அதிகாரிகள்

விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னிபஸ் உரிமையாளர்களுக்கு, அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

விதிமீறிய ஆம்னிபஸ்: அபராதம் விதித்த அதிகாரிகள்
X

விதி மீறி இயக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்து.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. உடுமலையில் ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விதிமுறை மீறி அதிக கட்டணம் வசூலித்த, 5 ஆம்னி பேருந்துகளுக்கு 12,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்தாத ஒரு ஆம்னி பேருந்து, அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 'தீபாவளி பண்டிகை வரை தினமும் வாகன தணிக்கை தொடரும்' என மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வ தீபா கூறினார்.

Updated On: 2 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  3. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  4. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  5. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  6. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது