/* */

சரி செய்யப்பட்ட கால்வாய் அடைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஏரிப்பாளையத்தில், வாய்க்கால் அடைப்பு சரி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சரி செய்யப்பட்ட கால்வாய் அடைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

உடுமலை ஏரிபாளையத்தில் கால்வாய் அடைப்பு சுத்தம் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள கால்வாயில் முட்புதர்கள் நிறைந்தும், மழைநீர் அதிகமாக சென்று கொண்டிருந்த நிலையில், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவுறுத்தல்படி, பொக்லைன் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு, மழைநீர் வெளியேற மற்றும் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள மக்கள் வடிகாலில் குப்பைக் கொட்டாமல், மழைநீர் அடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்