/* */

திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி துவக்கம்

திருப்பூர் மாவட்ட அளவிலான ஜமாபந்தி நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி துவக்கம்
X

திருப்பூர் கலெக்டர் வினீத்

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கேயம், அவிநாசி, தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட 9 தாலுகாக்களில், 350 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி, நாளை 24 ம் தேதி துவங்கிறது. இந்த ஜமாபந்தியை 2 நாட்களில் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில், அவிநாசி தாலுகாவுக்கு கலெக்டர் வினீத் ஜமாபந்தி அலுவலராக செயல்படுவார். ஏழு வருவாய் கிராமங்களை மட்டுமே கொண்டுள்ள, திருப்பூர் வடக்கு தாலுகாவில் மட்டும், நாளை 24 ம் தேதி ஒரே நாளில் முாகம் நடக்கிறது.

பொதுமக்கள் தங்களது ஜமாபந்தி விண்ணப்பங்களை gdp:tn.gov.in/jamabandhi என்றஇணையதளத்தில் அனுப்பலாம் என, திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 12 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...