/* */

திருப்பூரில் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியாரின்,143வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சுகாதாரத் தொழிலாளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு
X

தந்தை பெரியாரின்143வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, திருப்பூரில் சுகாதாரத் தொழிலாளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பாக, திருப்பூர் ஏஐடியுசி தொழிலாளர்கள் நலச்சங்தம் சார்பில், பெரியார் 143 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில், சமூகநீதி, சமத்துவம் போன்றவை வலியுறுத்தி, உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, திருப்பூர் பங்களா பஸ் ஸ்டாப்பில் நடந்தது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலச்சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 7:07 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...