/* */

தட்டுப்பாடு எதிரொலி: திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது

திருப்பூர் மாநகராட்சியில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், இன்று முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தட்டுப்பாடு எதிரொலி: திருப்பூர் மாநகராட்சியில் இன்று  தடுப்பூசி  முகாம் நடைபெறாது
X

திருப்பூர் மாநகராட்சியில் 60, வார்டுகள் அமைந்துள்ளன. அதேபோல் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அளவுக்கதிகமாக உள்ளது.

துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதல் ஆர்வமில்லாமல் இருந்த மக்கள், தற்போது விழிப்புணர்வு காரணமாக ஆர்வமாக வந்து தடுப்பூசி போடுகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் 17, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34, இடங்களில் தினசரி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

நேற்று. வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 2,ம் தவணை தடுப்பூசி மட்டும் 17, இடங்களில் போடப்பட்டன. தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால், மாநகராட்சிக்குட்பட்ட 34, இடங்களிலும் இன்று தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 9 July 2021 1:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  7. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  8. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  9. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  10. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்