/* */

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் வீரபாண்டியில் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் வீரபாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்று 100 ரூபாயை கடந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூரில் வீரபாண்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Oct 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!