/* */

திருப்பூரில் 5 லட்சம் மதிப்பு 40 செல்போன் மீட்டு ஒப்படைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் திருட்டுப்போன காணாமல் போன 40 செல்போன் மீட்டு ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் 5 லட்சம் மதிப்பு 40 செல்போன் மீட்டு ஒப்படைப்பு
X

மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க எஸ்பி., அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செல்போன் திருட்டுப் போனாலோ அல்லது காணாமல் போனால் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்ய எஸ்பி., சசாங்சாய் தெரிவித்துள்ளார். மேலும், திருட்டுப்போன மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க 2 தனிப்படையில் கண்காணிக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக திருட்டுப்போன மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்பி., அலுவலகத்தில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 5 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Updated On: 9 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  3. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  6. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  7. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  9. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!