/* */

பல்லடம் வனம் அமைப்பு சார்பில் நாளை 'வளம் நோக்கி' கருத்தரங்கு

பல்லடம் வனம் அமைப்பின் சார்பில் நாளை நடைபெறவுள்ள 'வளம் நோக்கி' கருத்தரங்கில், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

HIGHLIGHTS

பல்லடம் வனம் அமைப்பு சார்பில் நாளை வளம் நோக்கி கருத்தரங்கு
X

சித்தரிப்புபடம் 

பல்லடம் வனம் அமைப்பின் சார்பில் 'வளம் நோக்கி' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, நாளை நடைபெற்றது. இதில், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் கூறியதாவது: 'வளம் நோக்கி...' எனும் தலைப்பில், 19ம் தேதி (நாளை) நடக்கவுள்ள கருத்தரங்கில், தேசத்தின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றுகிறார்.

சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், தெலங்கானா நீர்வள மேம்பாட்டு கழக தலைவர் பிரகாஷ்ராவ் மற்றும் மதுரை ஐகோர்ட் அரசு வழக்கறிஞர் குருசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாக்க முன்னெடுத்து செல்லும் இந்த கருத்தரங்கில், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Updated On: 18 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்