/* */

புலப்பணியாளர்களுக்கு பயணப்படி: பொதுக்குழுவில் தீர்மானம்

புலப்பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புலப்பணியாளர்களுக்கு பயணப்படி:  பொதுக்குழுவில் தீர்மானம்
X

தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தாராபுரம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயராமன், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீகிருஷ்ண சாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

திருப்பூர் மாவட்டத்தில் நிரப்பபடாமல் காலியாக உள்ள நில அளவர்கள், வரைவாளர்கள் மற்றும் புவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புலப்பணியாளர்களுக்கு பயணப்படி, அளவுப்படி வழங்க வேண்டும். நிலஅளவைத் துறையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.

Updated On: 18 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்