/* */

தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

தாராபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சகுனிபாளையம் பிரிவு சாலை பகுதியில், குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதாக, தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (52) குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்தனர்.

Updated On: 11 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  2. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  3. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  4. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  5. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  6. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  7. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...