/* */

தாராபுரம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

தாராபுரம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
X

தாராபுரத்தில், கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்–ஆட்சியர் ஆனந்த மோகன் உத்தரவில், தாசில்தார் சைலஜா, வருவாய் ஆய்வாளர் துர்க்கைராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், உடுமலை சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற லாரியை நிறுத்தினர். அதிகாரிகளை கண்டவுடன் லாரி ஓட்டுனர் மற்றும் லாரியில் இருந்தவர்கள், இறங்கி ஓடி தலைமறைவாகினர்.

லாரியை ஆய்வு செய்த போது, அதில் 4 டன் அளவுக்கு, கிராவல் மண் இருந்தது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். இதுதொடர்பாக, வருவாய்த்துறையினர், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Updated On: 28 Oct 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...