/* */

பட்டா திருத்தம் செய்யணுமா? புதுப்பாளையத்தில் நாளை சிறப்பு முகாம்

அவினாசி வட்டம், புதுப்பாளையம் ஊராட்சியில், பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

பட்டா திருத்தம் செய்யணுமா? புதுப்பாளையத்தில்   நாளை சிறப்பு முகாம்
X

இது தொடர்பாக, புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோபி செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி, வருவாய்த்துறை சார்பில் பட்டாக்களில் உள்ள பெயர், உறவுமுறை, விஸ்தீரணம், வகைபாடு போன்றவற்றில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய வேண்டியது ஏதுமிருந்தால், அதை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், நாளை (10.12.2021) வெள்ளிக் கிழமை அன்று காலை 10.00 மணி முதல் இம்முகாம் நடைபெறவுள்ளது. அதுசமயம் மேற்படி திருத்தம் செய்ய வேண்டியதற்கான அசல் பத்திரங்கள், மூலப்பத்திரங்கள், சிட்டா, RSR, வில்லங்கச்சான்று போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த நகல் ஆவணங்களுடன், மனுவை நேரில் கொண்டு வந்து, முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 2:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!