/* */

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு

தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு
X

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவில் மக்களை தேடி மருத்துவம் வாகனத்தை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டடுள்ளது. கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். மேலும், மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கான மருத்துவ வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.


Updated On: 5 Aug 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...