/* */

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில்  இலவச கண் சிகிச்சை முகாம்
X

புதுப்பாளையம் ஊராட்சியில், இலவச கண் சிகிச்சை முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

புதுப்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, ஊராட்சித் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா, துணைத்தலைவர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர்கள் பி. முத்துசாமி, பி. சித்ரகலா மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு ரோட்டரியின் தலைவர் விஜித்ரா செந்தில்குமார், செயலாளர் செல்வராணி, பொருளாளர் ஆனந்தி உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முகாமில், கண் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 21 March 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்