/* */

அவினாசி சட்டசபையில் புதிய வாக்காளர்களாக இணைய 3,775 பேர் ஆர்வம்

அவினாசி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 3,775 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

அவினாசி சட்டசபையில் புதிய வாக்காளர்களாக இணைய 3,775 பேர் ஆர்வம்
X

அவினாசியில் தடுப்பூசி முகாம் நடந்தது.

அவினாசி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், 3,775 பேர் புதிதாக, வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பம் வழங்கியுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அவிநாசி சட்டசபை தொகுதியில் உள்ள, 313 ஓட்டு சாவடிகளில், கடந்த, 13,14, 20, 21 மற்றும், 27,28 என, ஆறு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மொத்தம், 6,998 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 3,775 பேர், புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் வழங்கியுள்ளனர். 'விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கான பணி மேற்கொள்ளப்படும்' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 30 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!