/* */

வாணியம்பாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்

வாணியம்பாடியில் சூதாட்டம் விளையாடிய 8 பேர் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்
X

வாணியம்பாடியில் சூதாட்டம் விளையாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இராமையன்தோப்பு பகுதியில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற நகர போலீசார் 8 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ 20 ஆயிரம் பணம் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்

அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அழிஞ்சிகுளம் அப்பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் ( வயது 46), ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த ஆசிப் ( வயது 30), முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த பர்வேஷ் கான்( வயது 35), சென்னாபேட்டை பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 55), பெரியகம்மியம்பட்டு நையஸ்( வயது 29), ஜாப்ராபாத் பகுதியைச் பாரூக் ( வயது32), பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த சாதுல்லா( வயது 42), சிக்கனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Aug 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா