/* */

வாணியம்பாடி காவல் துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி

வாணியம்பாடி காவல் துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல் துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்

HIGHLIGHTS

வாணியம்பாடி காவல் துறையினர் சார்பில்  கொடி அணிவகுப்பு பேரணி
X

நகர்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு வாணியம்பாடியில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் முக்கிய வீதி வழியாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

பேரணியை வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கோணாமேடு பகுதியில் இருந்து பேரணி தொடங்கி காதர்பேட்டை, வாரசந்தை சாலை, சி.எல் சாலை, பேருந்து நிலையம் வழியாக சென்று இறுதியாக நகராட்சி அலுவலகம் முன்பாக முடிவடைந்தது. பேரணியில் இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள், 5 காவல் ஆய்வாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’