/* */

கொரோனா  தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடும் பணி: டிஆர்ஓ ஆய்வு

வாணியம்பாடி அருகே கொரோனா  தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

கொரோனா  தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடும் பணி: டிஆர்ஓ ஆய்வு
X

வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கிராமம் மற்றும் குக்கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அம்பலூர் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை அம்பலூர் வவ்வால் தோப்பு வட்டத்தில் துவக்கி வைத்தார். அதேபோல் அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா நோய்தடுப்புபணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் மகாலட்சுமி, மகளிர்குழு பிரதிநிதி இந்துமதி, தயாளமூர்த்தி அம்பலூர் அசோகன் மற்றும் மதிவாணன் என பலர் உடன் இருந்தனர்.

Updated On: 1 Sep 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...