/* */

பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது

HIGHLIGHTS

பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் விடியற்காலை முதல் லேசான மழை மற்றும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்திருந்தார்.

மேலும் இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் பாலாற்றில் நீர் வரத்தும் சற்று அதிகரித்துள்ளது.

Updated On: 3 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்