/* */

திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு கொரோனா நோய் தொற்று

திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் தொற்று வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு கொரோனா நோய் தொற்று
X

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல் சோர்வு இருந்தநிலையில் இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சோதனை முடிவில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் தற்போது பூரண பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன

Updated On: 11 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!