/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 மனுக்கள் தள்ளுபடி; 996 மனுக்கள் ஏற்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் 46 மனுக்கள் தள்ளுபடி; 996 மனுக்கள் ஏற்கப்பட்டன.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 மனுக்கள் தள்ளுபடி; 996 மனுக்கள் ஏற்பு
X

பைல் படம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் உள்ள 171 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 1042 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனு பரிசீலனையில் 46 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 996 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 219 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 204 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 123 மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 292 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 280 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஆம்பூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 210 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 201 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

நாட்றம்பள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 71 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 71 மனுக்களும் ஏற்கப்பட்டது. உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 64 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 64 மனுக்களும் இயக்கப்பட்டது. ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 63 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 62 மனுக்கள் ஏற்கப்பட்டு 1 மனு நிராகரிக்கப்பட்டது.

Updated On: 6 Feb 2022 2:32 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை