/* */

ஜோலார்பேட்டை அருகே பள்ளியில் புகுந்த பாம்பு

ஜோலார்பேட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை அருகே பள்ளியில் புகுந்த பாம்பு
X

அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்

ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மின்வாரிய ஊழியர் மதியம் பள்ளிக்கு சென்று மின் கணக்கிடும் பணியில் ஈடுபட்டபோது தண்ணீர் தொட்டியில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடிவந்தார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் தண்ணீர் தொட்டியில் இருந்த பாம்பை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டனர்.

இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 March 2022 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா