/* */

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னேற்பாடு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
X

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

தமிழகத்தில் இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று பள்ளியில் கொரோனா வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு பாதுகாக்க இருக்க உரிய முன்னேற்பாடு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உடன் நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 1 Sep 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது