/* */

ஆம்பூர்: மழையில் பணியாற்றிய 2 ரயில்வே ஊழியர்கள் ரயிலில் அடிபட்டு பலி!

ஆம்பூரில் மழையின்போது சிக்னல் கோளாறை சீரமைத்த ரயில்வே ஊழியர்கள் 2 பேர் ரயிலில் சிக்கி உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

ஆம்பூர்: மழையில் பணியாற்றிய 2 ரயில்வே ஊழியர்கள் ரயிலில் அடிபட்டு பலி!
X

ரயிலில் அடிபட்டு பலியான ரயில்வே ஊழியர்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் பெங்களூரு சென்னை ரயில்வே மார்க்கத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்வே ஊழியர்கள் முருகேசன் பொறியாளர் மற்றும் பீகார் மாநில இளைஞர் பர்வேஷ் குமார் டெக்னிசியன் ஆகியோர் கொட்டும் மழை சிக்னல் கோளாறு சரி செய்துவிட்டு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் சிக்கி இருவரும் உடல் சிதைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 31 May 2021 4:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...