/* */

கொரோனா தொற்றினால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்

கொரோனா தொற்றினால் இறந்த 5 பேரை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்- நெல்லை மாவட்ட தன்னார்வலர்கள்.

HIGHLIGHTS

கொரோனா தொற்றினால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்
X

நெல்லையில் கொரோனா தொற்றினால் பாதிப்படைபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் இறந்தவர்களை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்யும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

நெல்லையில் பல குழுக்களாக பிரிந்து மக்களுக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர். நான்கு ஆண்கள் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உறவினர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட தலைவர் முகம்மது அலியை தொடர்பு கொண்டு உடலை நல்லடக்கம் செய்ய உதவி கோரினர்.

இதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வ குழுவினர் ஐவரின் உடலை பெற்று, சமாதானபுரம்,பேட்டை, பத்தமடை, கயத்தார், நாகர்கோவில் அடக்கஸ்தளத்தில் அவரவர் மதப்பிரகாம் நல்லடக்கம் செய்தனர்.

Updated On: 10 May 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’