/* */

புதிய ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை நெல்லை எஸ்.பி எச்சரிக்கை

புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்,

HIGHLIGHTS

புதிய ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை நெல்லை எஸ்.பி எச்சரிக்கை
X

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை மிக அதிகமாக பரவி வருவதை தடுப்பதற்காக தமிழக அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.இன்று முதல் அதிக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் , திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் எனவும், *அத்தியாவசிய தேவைகளான பால் விற்பனை கடைகள் மற்றும் மருந்து கடைகளை தவிர* அனைத்து கடைகளும் நண்பகல் 12:00 மணிக்கு மேல் செயல்படக் கூடாது.

மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கையில்,1500 போலீசார் இன்று ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் நலன் கருதி விதிமுறைகளை பின்பற்றவும் பாதுகாப்பாக இருக்கும்படியும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 6 May 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?